Tuesday, April 19, 2011

ஏகம்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்
நீ உனது மொழியிலும்....
நான் எனது மொழியிலும்....
ஆனால்
இருவரும் ஒரே அறையில்தான் இருந்தோம்.

1 comment: